482
வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர...

483
 தாம்பரம் அடுத்த முடிச்சூரில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வயிற்று வலியால் தவித்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்ற நி...

831
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

381
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை மு...

481
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். ஒரு கையில் மதுபாட்டிலை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் காரை ஓட்டி வ...

510
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கோயிலில் வைத்து 22 வயது இளைஞர் பாலாஜி என்பவர் தாலிகட்டிய வீடியோ வலைதளங்களில் வெளியானது. இது குறித்து சிறும...

309
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபத்தில் தன் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறக்கோரி வீடு புகுந்து கல்லூரி மாணவியையும் அவரது தாயாரையும் தாக்கியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்...



BIG STORY